"உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் ஊராட்சிகள் பாதிப்பு" - ஆ. ராசா

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் 12 ஆயிரத்து 600 ஊராட்சிகளிலும் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் ஊராட்சிகள் பாதிப்பு - ஆ. ராசா
x
உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் 12 ஆயிரத்து 600 ஊராட்சிகளிலும் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஆ. ராசா, ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என சொன்னதால் மதுகுடிப்பவர்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்