"தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது" - திருநாவுக்கரசர்

"விரைவில் தி.மு.க., காங்கிரஸ் தொகுதி பங்கீடு"
x
அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்தை  ஒடுக்க நினைக்காமல், பேச்சுவார்த்தை நடத்தி,  கைதான அனைவரையும், அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மனூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பா.ஜ.க. தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்றும், தி.மு.க., காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு விரைவில் இருக்கும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்