பட்டாசுக்கு தடை... ஸ்டெர்லைட்டிற்கு அனுமதியா? - சீமான் கேள்வி

தாமிரம் தான் முக்கியம் என்றால், குஜராத் மற்றும் கேரளாவிலும் தாமிர ஆலை நிறுவலாமே சீமான் என தெரிவித்துள்ளார்.
x
பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக கூறும் உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எப்படி அனுமதி வழங்குகிறது என நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.தாமிரம் தான் முக்கியம் என்றால், குஜராத் மற்றும் கேரளாவிலும் தாமிர ஆலை நிறுவலாமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்