"அதிமுகவில் கூட்டணி கதவுகள் திறந்தே உள்ளது" - அமைச்சர் ஜெயகுமார்
"கூட்டணி குறித்து கட்சி முடிவு செய்யும்" - அமைச்சர் ஜெயகுமார்
கூட்டணி கதவுகள் அ.தி.மு.க.வில் திறந்தே இருப்பதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியில் யாரை சேர்ப்பது, யாரை நிராகரிப்பது என்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்றும் கூறினார். கூட்டணி தொடர்பாக முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
Next Story