ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்
x
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மருத்துவக் குழு தந்த விவரங்கள், ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லாததற்கான காரணம் உள்ளிட்டவை குறித்து விசாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், அமைச்சரிடம் குறுக்கு விசாரணை நடத்த உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்