ராகுல் பிரதமர் ஆவதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது - நாராயணசாமி

ராகுல் பிரதமர் ஆவதை பிரதமர் மோடி உள்பட யார் நினைத்தாலும் தடுக்க முடியாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
x
ராகுல் பிரதமர் ஆவதை பிரதமர் மோடி உள்பட யார் நினைத்தாலும் தடுக்க முடியாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் சக்தி செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நாராயணசாமி, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் செய்வோம் என  மோடி சொன்னதை நடைமுறைப்படுத்தும் வகையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்

Next Story

மேலும் செய்திகள்