"மது விலக்கை ஒரே நாளில் அமல்படுத்த முடியாது" - ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
x
அமைச்சர் ஜெயக்குமார், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். ஒரேநாளில் மது விலக்கை அமல் படுத்தும் பட்சத்தில், கள்ளச்சாராயம் பெருகும் அபாயம் உள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்