தமிழகத்தில் தாமரை மலர போவதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி குறித்து தமிழிசை சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்றார்.
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி குறித்து தமிழிசை சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்றார்.  

Next Story

மேலும் செய்திகள்