"நீதிமன்றத்தின் தடையை நீக்க மேல்முறையீடு செய்வோம்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தைப் பொங்கல் பரிசுத் தொகையான ஆயிரம் ரூபாய்க்கு, உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அது குறித்து மேல்முறையீடு செய்யப்படும் என, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
தைப் பொங்கல் பரிசுத் தொகையான ஆயிரம் ரூபாய்க்கு, உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அது குறித்து மேல்முறையீடு செய்யப்படும் என, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சிவகாசியில் நடைப்பெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்