தேர்தலை கண்டு திமுக பயப்படவில்லை - தினகரன் குற்றச்சாட்டுக்கு, மு.க. ஸ்டாலின் பதிலடி

தேர்தலை கண்டு திமுக பயப்படவில்லை - தினகரன் குற்றச்சாட்டுக்கு, மு.க. ஸ்டாலின் பதிலடி
x
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை கண்டு  பயப்படுவதாக டி.டி.வி. தினகரன் கூறுவது நகைப்புக்குரியது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி.டி.வி தினகரன் வேண்டுமானால் தன் மீதான பல்வேறு வழக்குகளுக்காக பயப்படலாம் என்றார். தேர்தலை கண்டு, திமுக ஒருபோதும் பயப்படாது என்று மு.க. ஸ்டாலின் உறுதிபட கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்