ரபேல் விவகாரம் : 3 - வது நாளாக விவாதம்

ரபேல் போர் விமான ஊழல் புகார் விவகாரம் குறித்து, நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 3 - வது நாளாக பிரச்சினை எழுப்பின.
ரபேல் விவகாரம் : 3 - வது நாளாக விவாதம்
x
ரபேல் போர் விமான ஊழல் புகார் விவகாரம் குறித்து, நாடாளுமன்ற
மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 3 - வது நாளாக
பிரச்சினை எழுப்பின. இதற்கு, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பல்வேறு விளக்கங்களை அளித்தார். அண்டை நாடுகள் போர் யுக்திகளை
அதிகரித்து வரும் வேளையில், இந்தியாவும் ஆயுத தளவாடங்கள் வாங்குவதற்கு முக்கியத்துவம் அளித்தது என்றார். ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு இதனை செய்யவில்லை என்று நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டினார். தேசிய பாதுகாப்பில் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்
என நிர்மலா சீதாராமன் ஆவேசமாக பதில் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்