பேரவையில் கதறி அழுதார் துரைமுருகன்...

தம்மை தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து உயர்த்தியவர் கருணாநிதி என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் நினைவு கூர்ந்துள்ளார்.
பேரவையில் கதறி அழுதார் துரைமுருகன்...
x
தம்மை தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து உயர்த்தியவர் கருணாநிதி என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் நினைவு கூர்ந்துள்ளார். பேரவையில், கருணாநிதி இரங்கல் தீர்மானத்தின் மீது பேசிய அவர், ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுது, பேச முடியாமல், இருக்கையில் அமர்ந்தார். 

Next Story

மேலும் செய்திகள்