அதிமுக எம்பிக்கள் இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அதிமுக எம்பிக்கள் இடைநீக்க உத்தரவை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில், தமிழகத்தின் கருத்தை அறியாமல் மத்திய அரச செயல்பட்டது தவறு என்றும், தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சனை தொடர்பாக மக்களவையில் உணர்வை வெளிப்படுத்தியவர்களை இடைநீக்கம் செய்ததை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Next Story