மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால் அது வாழ்க்கையை சீரழிக்கும் - அமைச்சர் கே.சி. கருப்பண்ணன்
பள்ளி மாணவர்கள் படிக்கும் வயதில் செல்போன் பயன்படுத்தினால், அது வாழ்க்கையை சீரழிக்கும் என அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்கள் படிக்கும் வயதில் செல்போன் பயன்படுத்தினால், அது வாழ்க்கையை சீரழிக்கும் என அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய பின், பேசிய அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் படித்து முடித்து வேலை கிடைத்த பின்னர் செல்போன், கார் போன்றவை தானாக கிடைக்கும் என்றார்.
Next Story