நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக எம்.பி.க்கள் போராட்டம் - மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக முழக்கம்

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக எம்.பி.க்கள் மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக எம்.பி.க்கள் போராட்டம் - மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக முழக்கம்
x
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக  எம்.பி.க்கள் மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் கைகளில் பதாகைகள் ஏந்தியபடி, மேகதாது திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.  மேகதாது திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில்,  தற்போது, கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள், திட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்