கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வர வேண்டும் - கே.சி. பழனிசாமி

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வேறு கட்சிக்கு செல்லும் நிலையே இருக்கக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வேறு கட்சிக்கு செல்லும் நிலையே இருக்கக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாரை வேண்டுமானாலும் இயக்கத்தை விட்டு நீக்கி விடலாம் என்ற எண்ணத்தில் கட்சியில் இருப்பவர்கள் செயல்படுவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்