"நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சி" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

​ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சி - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x
​ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பி வருவது, இந்திய ராணுவத்தின் மீதான நம்பிக்கையற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்