" தென் மாநிலங்களில் வன்முறையை தூண்ட பாஜக திட்டமிட்டு உள்ளது " - திருமாவளவன்

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், தேர்தல் ஆதாயத்திற்காக வன்முறைகளை கட்டவிழ்த்து விட, பாஜக திட்டமிட்டு உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
x
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், தேர்தல் ஆதாயத்திற்காக வன்முறைகளை கட்டவிழ்த்து விட, பாஜக திட்டமிட்டு உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தினார். 5 மாநில தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், பலப்பரீட்சையில் பிரதமர் மோடியை, ராகுல்காந்தி வீழ்த்தி விட்டதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்