தினகரன் தவிர யார் வந்தாலும் ஏற்போம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், பிரிந்து சென்ற தொண்டர்கள் பலர் அதிமுகவில் இணைந்துள்ளனர். சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் பேசிய முதலமைச்சர், இவ்வாறு கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்