5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிப்பது யார்? நண்பகலில் தெரியும்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிப்பது யார்? நண்பகலில் தெரியும்
x
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில், தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநில வாக்கு எண்ணிக்கை, நாளை காலை 7 மணிக்கு துவங்குகிறது. மின்னணு முறையில் வாக்குப்பதிவு நடந்ததால், வாக்கு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரங்களிலேயே முன்னிலை நிலவரம் தெரிய வரும். 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது, நண்பகலில் ஒரளவு தெரியும். மாலைக்குள், முழு முடிவுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்