"காங்கிரஸ் மற்றும் பா. ஜ.க ஆகிய கட்சிகள், மாநில நலனில் அக்கறை இல்லை" - தம்பிதுரை கருத்து

காங்கிரஸ் மற்றும் பா. ஜ.க ஆகிய கட்சிகள், மாநில நலனில் அக்கறை கொள்ளாத காரணத்தால், மாநிலங்களில் ஆட்சிக்கு வர முடியாத நிலையில் உள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
x
காங்கிரஸ் மற்றும் பா. ஜ.க ஆகிய கட்சிகள், மாநில நலனில் அக்கறை கொள்ளாத காரணத்தால் மாநிலங்களில் ஆட்சிக்கு வர முடியாத நிலையில் உள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்காமல், மத்திய அரசு செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்