"வைகோவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது" - பொன் ராதாகிருஷ்ணன்

திமுகவில் வேண்டா விருந்தாளியாக மதிமுக இருப்பதாகவும், திமுகவில் உள்ளவர்கள் மதிமுகவை ஏளனமாக பார்ப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
x
திமுகவில் வேண்டா விருந்தாளியாக மதிமுக இருப்பதாகவும், திமுகவில் உள்ளவர்கள் மதிமுகவை ஏளனமாக பார்ப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எப்படியாவது திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வைகோ நினைப்பதாகத் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்