எத்தனை கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்தாலும் அதை சமாளிக்க நாங்கள் தயார் - அமைச்சர் செல்லூர் ராஜு

திமுக எத்தனை கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அதை சமாளிக்க தயாராக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
எத்தனை கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்தாலும் அதை சமாளிக்க நாங்கள் தயார் - அமைச்சர் செல்லூர் ராஜு
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 5ம் தேதி மதுரையில் அமைதி பேரணி நடைபெறவுள்ளது. அது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளார்களிடம் பேசிய அவர், இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் அமைச்சர்கள் நேரடி களப்பணியில் ஈடுப்பட்டுள்ளதாக கூறினார். திமுக எத்தனை  கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அதை  சமாளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்