பொது இடத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால் தேமுதிக கலந்து கொள்ளும் - பிரேமலதா விஜயகாந்த்

பொது இடத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால், தேமுதிக கண்டிப்பாக கலந்து கொள்ளும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பொது இடத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால் தேமுதிக கலந்து கொள்ளும் - பிரேமலதா விஜயகாந்த்
x
பொது இடத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால், தேமுதிக கண்டிப்பாக கலந்து கொள்ளும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால், அங்கு மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்