"அதிமுக, திமுகவுக்கு தேர்தலை சந்திக்க பயம்" - பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக மற்றும் திமுக தேர்தலை சந்திக்க பயப்படுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
x
அதிமுக மற்றும் திமுக தேர்தலை சந்திக்க பயப்படுவதாகவும், இடைத்தேர்தல் தற்போதைக்கு நடக்காது என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்