சபரிமலையில் முன்பிருந்த நிலை மாறியுள்ளது - பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்

சபரிமலையில் முன்பு இருந்த நிலை முற்றிலும் மாறி இருப்பதாகவும், காவல்துறையினரின் கெடுபிடி அதிகமாக இருப்பதாகவும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
x
சபரிமலையில் முன்பு இருந்த நிலை முற்றிலும் மாறி இருப்பதாகவும், காவல்துறையினரின் கெடுபிடி அதிகமாக இருப்பதாகவும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை கோயிலை அழிக்கும் முயற்சி நடப்பதாகக் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்