"மக்களை போராட்டம் நடத்த சொல்லி சிலர் தூண்டுகிறார்கள்" - கே.சி. வீரமணி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கம் தனக்கு புரிவதாக அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கம் தனக்கு புரிவதாக அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார். திருவாரூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கஜா புயல் சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீரமணி, மக்கள் தானாகவே போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும், அவர்களை சிலர் தூண்டுவதாகவும், குற்றம்சாட்டினார்.



Next Story

மேலும் செய்திகள்