"கொங்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது" - ராசா

"தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையும் தொடர்கிறது"- ராசா
x
கொங்குமண்டலத்தில் கஞ்சா மற்றும் லாட்டரி விற்பனை கொடி கட்டி பறப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா குற்றம் சாட்டியுள்ளார். சத்தியமங்கலத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பாக ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்