கஜா புயல் :"இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி வழங்குங்கள்" - தமிழக அரசுக்கு, தினகரன் கோரிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை போதாது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் :இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி வழங்குங்கள் - தமிழக அரசுக்கு, தினகரன் கோரிக்கை
x
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை போதாது என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மீனவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்த டி.டி.வி தினகரன், மக்களை சந்திக்க ஆட்சியாளர்களுக்கு அச்சம் நிலவுவதாக விமர்சித்தார். 


Next Story

மேலும் செய்திகள்