"8 தொகுதிகளில் வென்றால் போதும் என முதல்வர் கூறவில்லை" - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்.ஈ.டி. மின் விளக்குகளை, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
8 தொகுதிகளில் வென்றால் போதும் என முதல்வர் கூறவில்லை - அமைச்சர் தங்கமணி
x
நாமக்கல் - திருச்சி  நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில்  9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக  அமைக்கப்பட்டுள்ள எல்.ஈ.டி. மின் விளக்குகளை, மின்சாரத் துறை அமைச்சர்  தங்கமணி திறந்து வைத்தார். இதன்  பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றாக வேண்டும் என முதலமைச்சர் கூறியதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி தவறானது என்றார். இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்