கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி : அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்பு

மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், கிறிஸ்துமஸ் கேக்கிற்கான கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி : அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்பு
x
மதுரை பாண்டிகோவில்  அருகே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில்,  கிறிஸ்துமஸ் கேக்கிற்கான கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அர்ஜென்டினாவில் நடைபெற்ற உலக கூட்டுறவு சங்கங்களின் மாநாட்டில் தான் கலந்து கொண்டதாக தெரிவித்தார். நியூயார்க்கில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர், ஜெயலலிதா மீது கொண்டுள்ள பற்று காரணமாக, அங்கு அம்மா உணவகத்தை திறந்து ஒரு டாலருக்கு ஒரு இட்லி வழங்கி வருவதாக தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்