"கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் பதர்கள்" - அமைச்சர் துரைக்கண்ணு

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில், இடைத்தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்
கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் பதர்கள் - அமைச்சர் துரைக்கண்ணு
x
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில், இடைத்தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், பேசிய வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தற்போது அதிமுகவில் இருப்பவர்கள், நல்ல நெல்மணிகள் என்றும், பிரிந்து சென்றவர்கள் பதர்கள் என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்