"இடைத்தேர்தலில், காங். போட்டியிடும் " - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்
இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில், காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்ட இடங்களில் மீண்டும் களமிறங்குவோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில், காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்ட இடங்களில் மீண்டும் களமிறங்குவோம் என்று அக்கட்சியின்
மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை - யானை கவுனியில் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், இந்த தகவலை வெளியிட்டார்.
Next Story