தினகரனை அழைக்கவில்லை பாதைமாறி சென்றவர்களை அழைத்தோம் - முதலமைச்சர்

அதிமுக தினகரனை அழைக்கவில்லை பாதைமாறி சென்றவர்களையே அழைத்தது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தினகரனை அழைக்கவில்லை பாதைமாறி சென்றவர்களை அழைத்தோம் - முதலமைச்சர்
x
அதிமுக தினகரனை அழைக்கவில்லை பாதைமாறி சென்றவர்களையே அழைத்தது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அரசு சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வாதாடி பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பாக அனுமதி பெற்றுள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.
 

Next Story

மேலும் செய்திகள்