திட்டங்களை தடுத்து நிறுத்தியவர் அமைச்சர் வீரமணி : தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு வரவேண்டிய திட்டங்களை எல்லாம் அமைச்சர் வீரமணி தடுத்து விட்டதாக தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெயந்தி பத்மநாபன் குற்றம் சாட்டியுள்ளார்.
திட்டங்களை தடுத்து நிறுத்தியவர் அமைச்சர் வீரமணி : தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு வரவேண்டிய திட்டங்களை எல்லாம் அமைச்சர் வீரமணி தடுத்து விட்டதாக தினகரன் ஆதரவாளரும்,  தகுதி  நீக்கம் செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெயந்தி பத்மநாபன் குற்றம் சாட்டியுள்ளார்.  மக்களுக்காக சேவையாற்றுவது போல் அவர்
வேசம் போடுவதாகவும் ஜெயந்தி குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்