எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள அ.தி.மு.க தயார் - மாஃபா பாண்டியராஜன்

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அ.தி.மு.க தயாராக உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள அ.தி.மு.க தயார் - மாஃபா பாண்டியராஜன்
x
* காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் "நதிகளும், தமிழ்ச் சமுதாயமும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 

* இதில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு, "தமிழ்ச் சமுதாயம்", "தமிழ் நதி", "நீர் இன்றி அமையாது உலகு "ஆகிய  நூல்களை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அ.தி.மு.க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்