அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலால் அதிர்ச்சி அடைந்த தொண்டர்

ஓட்டு போடும்போது பணம் கொடுத்தார்களே என்று அமைச்சர் கூறியதை கேட்டு அத்தொண்டர் அதிர்ச்சியடைந்தார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலால் அதிர்ச்சி அடைந்த தொண்டர்
x
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள பாலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், அதிமுக தொண்டர் ஒருவர் இதுவரை கட்சியிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தார்.  அதான் ஓட்டு போடும்போது பணம் கொடுத்தார்களே என்று அமைச்சர் கூறியதை கேட்டு அத்தொண்டர் அதிர்ச்சியடைந்தார்.   


Next Story

மேலும் செய்திகள்