தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்பு - மாஃபா பாண்டியராஜன் உறுதி
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
* 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வர
வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
* சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீர்ப்பு காரணமாக, அச்சத்தில்,
எதிர்தரப்பினர் ஒரே இடத்தில் ஒன்று கூடியுள்ளதாக தெரிவித்தார்.
Next Story