18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - அமைச்சர் தங்கமணி

18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - அமைச்சர் தங்கமணி
x
18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு  எப்படி  வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம் என
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி,  5 ஆண்டுகள் முழுமையாக நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்