18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - அமைச்சர் தங்கமணி
18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம் என
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி, 5 ஆண்டுகள் முழுமையாக நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story