"நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார்" - அமைச்சர் ஜெயக்குமார்

அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
x
அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 




"உணவு பொருட்களில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை" -  அமுதா, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர்


Next Story

மேலும் செய்திகள்