"எங்களை சீண்டிவிட்டீர்கள்... பலனை அனுபவிப்பீர்கள்" - முதலமைச்சர் பழனிசாமி

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எங்களை சீண்டிவிட்டீர்கள்... பலனை அனுபவிப்பீர்கள் - முதலமைச்சர் பழனிசாமி
x
விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் ஆட்சியை கலைக்க போட்ட திட்டங்கள் தோ​ல்வி அடைந்ததால் பொய் புகார்களை கூறி வழக்கு தொடர்ந்து உள்ளதாக தி.மு.க. மீது குற்றம்சாட்டினார். புதிய தலைமை செயலக வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தி.மு.க.வுக்கு தயக்கம் ஏன் என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்