"எங்களை சீண்டிவிட்டீர்கள்... பலனை அனுபவிப்பீர்கள்" - முதலமைச்சர் பழனிசாமி
எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் ஆட்சியை கலைக்க போட்ட திட்டங்கள் தோல்வி அடைந்ததால் பொய் புகார்களை கூறி வழக்கு தொடர்ந்து உள்ளதாக தி.மு.க. மீது குற்றம்சாட்டினார். புதிய தலைமை செயலக வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தி.மு.க.வுக்கு தயக்கம் ஏன் என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
Next Story