பிரபலங்கள் மீது ஆதாரமற்ற பாலியல் குற்றசாட்டுகளை கூறுவதா? - பொன்.ராதாகிருஷ்ணன்

ஆண்கள் மீது பெண்கள் ஆதாரமற்ற பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவருவது, நாட்டின் தன்மையை கெடுக்கும் செயல் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரபலங்கள் மீது ஆதாரமற்ற பாலியல் குற்றசாட்டுகளை கூறுவதா? -  பொன்.ராதாகிருஷ்ணன்
x
ஆண்கள் மீது பெண்கள், ஆதாரமற்ற பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவருவது, நாட்டின் தன்மையை கெடுக்கும் செயல் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ஒருவர் மீது குற்றம்சாட்டினால் அது அவருக்கு தண்டனை பெற்றுதரும் குற்றச்சாட்டாக அது இருக்க வேண்டும் என்றும், குற்றம்சாட்டுக்கு ஆளானவர்களின் நியாயத்தையும் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்