"அனைத்து துறை ஊழல் பற்றி விசாரிக்க ஆணையம் தேவை" - அன்புமணி ராமதாஸ்

அனைத்து துறை ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து துறை ஊழல் பற்றி விசாரிக்க ஆணையம் தேவை - அன்புமணி ராமதாஸ்
x
அனைத்து துறை ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். நிலக்கரி, நீண்ட குறுகிய கால ஒப்பந்தங்கள் மற்றும் மின்சார கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்