என்னை சந்திக்க ஆட்களை அனுப்பி வருகிறார் - தினகரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்துடன் பன்னீர்செல்வம் தன்னை சந்திக்க ஆட்களை அனுப்பி வருவதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
என்னை சந்திக்க ஆட்களை அனுப்பி வருகிறார் - தினகரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்துடன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தன்னை சந்திக்க ஆட்களை அனுப்பி வருவதாக, தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 2ஆம் தேதி, அவர் அளித்த பேட்டியின்போது, இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்