எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுகவை தாக்கி பேச்சு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் திமுகவை தாக்கி பேசினார்கள்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுகவை தாக்கி பேச்சு
x
* எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் திமுகவை தாக்கி பேசினார்கள். 

* தமிழகத்தை எப்போதும் அதிமுகவே ஆளும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

* எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திமுகவை ஆட்சியாளர்கள் விமர்சிப்பதாக ஸ்டாலின் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். 

* தமிழகத்தை எப்போதும் அதிமுகவே ஆளும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

* இலங்கை போர், காவிரி, கச்சத்தீவு உள்ளிட்ட விவகாரங்களில், முந்தைய திமுக ஆட்சியின் செயல்பாடுகளை சொல்லி தான் ஆக வேண்டும் என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  
* தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக இருந்து வருகிறது தெரிவித்தார்.  

* மேலும் அவர் பேசுகையில் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்கி காட்டியது அதிமுக அரசு தான் என்றார். 

 * உலக முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க சென்னைக்கு முதலிடம் கொடுப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்