தமிழகத்தை எப்போதும் அதிமுகவே ஆளும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழகத்தை எப்போதும் அதிமுகவே ஆளும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழகத்தை எப்போதும் அதிமுகவே ஆளும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
x
* எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திமுகவை ஆட்சியாளர்கள் விமர்சிப்பதாக ஸ்டாலின் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். 

* தமிழகத்தை எப்போதும் அதிமுகவே ஆளும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.

* இலங்கை போர், காவிரி, கச்சத்தீவு உள்ளிட்ட விவகாரங்களில், முந்தைய திமுக ஆட்சியின் செயல்பாடுகளை சொல்லி தான் ஆக வேண்டும் என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்