விசுவாசமாக செயல்பட்டால் தேர்தலில் வெற்றி பெறலாம் - அமைச்சர் நீலோபர் கபில்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தம்மை அர்ப்பணித்து, விசுவாசமாக செயல்பட்டால் வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்தார்.
விசுவாசமாக செயல்பட்டால் தேர்தலில் வெற்றி பெறலாம் - அமைச்சர் நீலோபர் கபில்
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தம்மை அர்ப்பணித்து, விசுவாசமாக செயல்பட்டால் வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற, அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். கூட்டத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசிய போது அமைச்சர் நீலோபர் கபில், கண்ணீர் விட்டு அழுதது அதிமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்