15 ஊழல் பட்டியலை ஆளுநரிடம் மனுவாக கொடுக்க உள்ளோம் - ராமதாஸ்

பல்வேறு ஊழல் தொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்து மீண்டும் புகார் மனு அளிக்க உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 ஊழல் பட்டியலை ஆளுநரிடம் மனுவாக கொடுக்க உள்ளோம் - ராமதாஸ்
x
பாமக சார்பில் தாம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார். நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராமதாஸ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்