"பிரதமர் மோடிக்கு, நோபல் பரிசு கொடுக்க வேண்டும்" - தமிழிசை சவுந்திரராஜன்

2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயரை, பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு, நோபல் பரிசு கொடுக்க வேண்டும் - தமிழிசை சவுந்திரராஜன்
x
2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயரை,  பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் பெரிய சுகாதார திட்டத்தை தொடங்கியது மிகப்பெரிய சாதனை என சுட்டிக்காட்டி உள்ளார். எனவே, தமிழக மக்களும்,பல்வேறு அமைப்பினரும்,  பிரதமர் மோடியின் பெயரை பரிந்துரை செய்ய முன்வருமாறு, டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்