எம்.எல்.ஏ.க்களின் இரட்டைப் பதவி விவகாரம்: எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

இரட்டை ஆதாயம் தரக்கூடிய பதவிகளை வகிக்கும், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் பதிலளிக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்களின் இரட்டைப் பதவி விவகாரம்: எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
x
இரட்டை ஆதாயம் தரக்கூடிய பதவிகளை வகிக்கும், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் பதிலளிக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர், குடியரசுத் தலைவருக்கு புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, வாரியத் தலைவர் உள்ளிட்ட பிற பதவிகளை வகிக்கும் புதுச்சேரியின் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் 27ம் தேதியன்று பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்